தாலப் பருவம்
பெரியாழ்வார் திருமொழி – தாலப் பருவம் மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் Continue reading
பெரியாழ்வார் திருமொழி – தாலப் பருவம் மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் மாணிக் Continue reading
முதல் ஆயிரம் – பெரியாழ்வார் திருமொழி கண்ணனது திருமேனியழகு சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து Continue reading
1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி கூனல் வளை திரை சுமந்து கொண்டு Continue reading
650. மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற பூவலர் Continue reading
1. பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும் திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால் முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் Continue reading
திருச்சிற்றம்பலம்!!! 226. பவளமால் வரையைப் பனிபடர்ந்(து) அனையதோர் படரொளிதரு திருநீறும் குவளை மாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச் சடையும் திவள மாளிகை சூழ்தரு தில்லை யுள்திரு Continue reading
திருச்சிற்றம்பலம்!!! 215. மையல் மாதொரு கூறன் மால்விடையேறி மான்மறி யேந்தியதடம் கையன் கார்புரையும் கறைக்கண்டன் கனல் மழுவான் ஐயன் ஆரழல் ஆடுவான் அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான் செய்ய Continue reading
திருச்சிற்றம்பலம்!!! 205. துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார் கைச்சாலும் சிறுகதலி இலைவேம்பும் கறிகொள்வார் எச்சார்வும் இல்லாமை நீயறிந்தும் எனதுபணி நச்சாய்காண்; திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே ! 206. தம்பானை சாய்ப்பற்றார் என்னும் முதுசொல்லும் எம்போல்வார்க்(கு) Continue reading