திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி
நீலமேகப்பெருமாள் ( மாமணி )
********************
952 எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மாமணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
– நாராயணா என்னும் நாமம் (6)
Advertisements