
7:38 திருவதிகை வீரட்டானம்
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன், கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை,—கறை கொண்ட கண்டத்து அம்மான் தன் Continue reading
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன், கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை,—கறை கொண்ட கண்டத்து அம்மான் தன் Continue reading
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்; வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே, கோளிலி எம்பெருமான்!குண்டையூர்ச் சிலநெல்லுப் பெற்றேன்! ஆள் இலை; எம்பெருமான், Continue reading
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்! கோட்டூர்க் கொழுந்தே! அழுத்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே! பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே! மா(ட்)டு ஊர் Continue reading
மற்றுப் பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெ(ற்)றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் Continue reading
மற்றுப் பற்று எனக்கு இன்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன்; பெற்றலும் பிறந்தேன்; இனிப் பிறவாத தன்மை வந்து எய்தினேன்; கற்றவர் தொழுது ஏத்தும் சீர்க் கறையூரில் Continue reading
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை Continue reading
இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன்; கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே. இதுவோ எமை ஆளுமாறு? ஈவது Continue reading
மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக்கரை யொடுந்திரை கொணந்தெற்றும் அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார் அடியினை தொழுதெழும் அன்பராம் அடியார் சொன்னவாறு அறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் Continue reading