சந்தான குரவர்கள் சைவ சமயத்தின் அன்பு, பக்தி நெறியை வளர்த்த நாயன்மார்கள் போன்று அறிவு நெறியை வளர்த்தவர்கள் ஆவர். இவர்களை சைவ சமய சந்தானாசாரியார்கள் என்றும் அழைப்பதுண்டு. [1] சந்தான குரவர்களை அகச்சந்தான குரவர்கள், புறச்சந்தான குரவர்கள் என இருவகையினர்.
அகச்சந்தான குரவர்
திருக்கைலாய பரம்பரை
திருநந்திதேவர்,
சனற்குமாரர்,
சத்தியஞான தரிசினிகள்,
பரஞ்சோதியார்
புறச்சந்தான குரவர்
பரஞ்சோதியாரின் சீடராகிய
மெய்கண்ட தேவர்,
அருணந்தி சிவாச்சாரியார்,
மறைஞானசம்பந்தர்,
உமாபதி சிவாச்சாரியார்